என் கடன் பணி செய்து கிடப்பதே!

புதன், 16 மார்ச், 2011

அமைச்சருடன் டாக்டர் ரவிச்சந்திரன்


duraipudukkottai.blogspot.com என்ற இனைய தளத்தில் வெளியான

செய்திகள் உங்கள் பார்வைக்காக
எல்லோரும் எல்லாமும் பெறவேண்டும் இங்கு இல்லாமை இல்லாத நிலை வேண்டும் ,ஆண்டவன் படைப்புகளில் அனைவரும் சமம் ,இங்கு ஏழை பணக்காரர் என்ற ஏற்ற தாழ்வு பார்க்கக்கூடாது ,மனிதன் தன்னை பல்வேறு விதமான ஆபத்து களில் இருந்து தன்னை காத்து கொள்கிறான் ,மனிதன் காட்டில் வசித்த காலத்தில் கொடிய விலங்குகளிடம் இருந்து தன்னை காத்து கொண்டான் ,அதன் பின் இயற்கையால் பல் வேறு விதமான ஆபத்துகளை சந்தித்தான் ,மனிதனின் நாகரிகம் வளர்ந்து நாடு ,வீடு  ,ஊர் ,என மாறியபின்னர் ,மனிதன் மதத்தால் இனத்தால் மொழியால் ஒருவரை ஒருவர் தாக்க தழை பட்டான் .நாகரிகம் வளர வளர மனிதனின் குணம் பண்பு ,செயல் ,ஆகியன மாறிக்கொண்டே உள்ளது .மனிதன் தவறான பாதையில் செல்லும் பொழுது  ஆண்டவன் சில நல்ல மனிதர்களை இப்புவுலகிற்கு அனுப்பி மக்களுக்கு சேவை செய்ய தூண்டுகிறான் .கடவுளால் பூமிக்கு அனுப்பப்பட்ட நல்ல உள்ளம் தான் அருமை சகோதரர் டாக்டர்  ரவிச்சந்திரன் அவர்கள் அவரை போன்ற நல்ல உள்ளம் கொண்டவர்களை காண்பது அரிது ,அவரது சேவைக்கு  இடு இணை ஏதுமில்லை .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக