என் கடன் பணி செய்து கிடப்பதே!

சனி, 19 மார்ச், 2011

ஆட்டோ ஸ்டாண்ட்


 







புதுக்கோட்டை மாவட்டத்தின் சிறப்புகளில் மிக முக்கியமான ஓன்று புதுக்கோட்டை பேருந்து நிலையத்தில் இயங்கி கொண்டிருக்கும் ஆட்டோ ஸ்டாண்ட் என்றுதான் சொல்ல வேண்டும்.சுமார் 130 க்கும் மேற்பட்ட ஆட்டோ இயங்கி கொண்டிருக்கிறது.சுமார்  243 க்கும் 
மேற்பட்ட ஆட்டோ ஓட்டுனர்கள் உள்ளனர் என்பது இதன் சிறப்பாகும் .கடந்த வருடம் மார்ச் 27 ,2010 ,அன்று நாகநாதர் ஆலயத்தில் நாக  நாதருக்கு சிறப்பு அபிசேகமும் அதனை தொடர்ந்து அன்னதானமும் நடை பெற்றது.மேலும் மே தினத்தன்று அனைத்து ஆட்டோ
ஓட்டுநர்களுக்கும் இலவச சீருடை சவரி முத்து அருள் தாஸ்  நினைவு அறக்கட்டளை சார்பாக வழங்க பட்டது. மேலும் இன்னிசை கச்சேரியும் வெகு சிறப்பாக நடை பெற்றது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக